நண்பர்செந்தில் தான்புதிதாகதுவங்கஇருக்கிறமின்னிதழுக்காக பொறுப்பானவேலையொன்றைதந்துசெய்துதரச்சொன்னார். அப்போதுநான்பொறுப்பானவேலைகள்எதுவும்செய்யும்மனநிலையில்இல்லை. ஆனாலும்முதல்இதழ்என்பதால்செந்திலுடன்இருக்கவிரும்பினேன். ஆகவே “ பொறுப்பற்றவேலையொன்றை“ செய்துதருவதாகஒப்புக்கொண்டேன்.அதுவேகுத்துப்பாடல்கள்பற்றியஇக்கட்டுரை. அவற்றுடன் இடையறாத புழக்கத்தில் இருப்பவன்என்பதால்
சொந்தமண்ணில்சதமடித்துவிட்டுஸ்டைலாக மட்டையைத்தூக்கிக்காட்டிக்கொள்ளலாம்என்பதுஎன்தந்திரமாகஇருந்தது. ஆனால்“தகதகதகதகவெனஆடவா… “ , “ சித்தாடைகட்டிக்கிட்டு…” எனத்துவங்கி“ வாமச்சா ..வாவண்ணாரப்பேட்டை…” , “பல்லஇளிக்கிறவ.. தொல்லகொடுக்குறவ ..” என சுற்றித்திரிந்து “ டாங்காமாரிஊதாரி”
வழியேவெளியேவருவதற்குள்போதும்போதுமென்றாகிவிட்டது. என்னதான்பொறுப்பற்றவேலையாகஇருந்தாலும்அதற்கும்கொஞ்சம் பொறுப்புவேண்டும் போலும்.
·
ஒருசிறுவன்… இந்தஉலகில்சற்றேநீண்டுகிடக்கும்எதுவும்அவனுக்குஒலிபெருக்கிதான். பல்துலக்கும்குச்சியைவைத்துக்கொண்டுமணிக்கணக்காகபாடிக்கொண்டிருப்பான். தான்ஒருபாடகன்என்பதில்அவனுக்கு“பொட்டு“ சந்தேகம்கூடஇருந்திருக்கவில்லை. எல்லாசிறுவர்களும்தங்கள்பால்யத்தில்குத்துப்பாடல்களின்ரசிகர்களாகஇருக்கிறார்கள். பிறகுஅவர்கள்கனவான்களாகவும், கோமான்களாகவும்வளர்கிறார்கள். அச்சிறுவன் ஒருபாடலை கேட்டுக்கொண்டிருந்தான்.
எஸ்.பி.பியும், ஜானகியும்பாடிக்கொண்டிருந்தார்கள்.
அவனும் கூடவேபாடிக்கொண்டிருந்தான். “அடியேய்.. மனம்நில்லுனாநிக்காதடி .. “ என்றுபாடிக்கொண்டிருந்தஎஸ்.பி.பிஅப்படியேபாடிஅப்பாடலைமுடித்திருக்கலாம். ஆனால்ஒருகட்டத்தில்பையன் “அடியே..” என்றுபாட , அவர்“ அடீ…ஏய்” என்றுபாடிவைத்தார். ”அடீ”
க்கும்”ஏய்” க்கும்இடைப்பட்டஅந்தஒருநொடிமெளனத்தில்பையனுக்குஅழுகைபொத்துக்கொண்டது. தனக்குபாட்டுவரவில்லையென்றும், தான்ஒருபாடகனாகஆகப்போவதில்லைஎன்றும்அவனுக்குதெளிவாகதெரிந்துவிட்டது. அதுஒருசின்னநகாசுவேலைதான் என்பதைஅப்போதுஅவன்அறிந்திருக்கவில்லை. அவன்தொட்டித்தண்ணீரைவாரிவாரிமுகத்தில்அறைந்துகொண்டான். அச்சிறுவனின்இக்கட்டுரையைநீங்கள்ஆசீர்வதிப்பீராக !
க்கும்”ஏய்” க்கும்இடைப்பட்டஅந்தஒருநொடிமெளனத்தில்பையனுக்குஅழுகைபொத்துக்கொண்டது. தனக்குபாட்டுவரவில்லையென்றும், தான்ஒருபாடகனாகஆகப்போவதில்லைஎன்றும்அவனுக்குதெளிவாகதெரிந்துவிட்டது. அதுஒருசின்னநகாசுவேலைதான் என்பதைஅப்போதுஅவன்அறிந்திருக்கவில்லை. அவன்தொட்டித்தண்ணீரைவாரிவாரிமுகத்தில்அறைந்துகொண்டான். அச்சிறுவனின்இக்கட்டுரையைநீங்கள்ஆசீர்வதிப்பீராக !
·
குத்துப்பாடல்கள்என்பவைஒருதனித்தஇசைவகைமையல்ல.அதற்குதனித்தஇலக்கணங்கள்இல்லை. தோற்கருவிகள்அதிகம்முழங்குவதால்இப்பெயர்வந்திருக்கலாம். ஆட்டம்நிற்காதஒருமனம்தவித்துச்சூட்டியபெயராகஇதுஇருக்கலாம். இதற்குமுன்” டப்பாங்குத்து” என்றபெயரில்இதுஅழைக்கப்பட்டது. “ டப்பா“ என்கிறமுன்னொட்டுஇதன்கீர்த்திக்குகுந்தகம் விளைவிப்பாதாக கருதிய ரசிகமனம் காலத்தில் அதைகழற்றிவிட்டுவிட்டது. இதற்குஇன்னொருகாரணமும்இருக்கலாம் . இன்றையகுத்துப்பாடல்களுக்குவெறும்டப்பாவைகுத்துவதுபோதுமானதாகஇல்லை. இன்றுஅதற்குநிறையகருவிகள் , நிறையசத்தங்கள்தேவைப்படுகின்றன. வெவ்வேறுஇசைவகைமைகள்அதனுடன்கலந்துவிட்டன. பல்வேறுவகையானகிராமியப்பாடல்கள் , பழங்குடிப்பாடல்கள், கானாபாடல்கள், ராப் , ஹிப்- ஹாப்போன்றமேற்கத்தியஇசைவகைமைகளின்சாயைகள் இன்று குத்துப்பாடலுடன்கலந்துவிட்டன. எனவேஇப்போதுஅதன்சத்தமும்துடிப்பும்மேலும்கூடிவிட்டது. “ ஐடம்சாங்“ என்றஒன்றும்இங்குஉலவுகிறது. அதுவும்குத்துப்பாடலும்ஒன்றல்லஎன்றுநாம்அறிந்துகொள்வதுநல்லது. ஐடம்சாங்கிற்குகட்டாயம்ஒருபெண்ணுடல்தேவை. ஆனால்குத்துப்பாடல்களுக்குஅதுஅவசியமில்லை. அவைகுத்திலிருந்தேபிறக்கின்றன.
பொதுவாககுத்துப்பாடல்கள்ஏளனத்துடன்தான்நோக்கப்படுகின்றன. ரசனைமட்டத்தின்அடித்தட்டில்வைத்துஅதுபார்க்கப்படுகிறது. ஒருகுறிப்பிட்ட சாராரின் இழிஅடையாளமாகவும்அதுகருதப்படுகிறது. கனவான்களை , வித்வான்களைஅதுமுகஞ்சுழிக்கவைப்பதாகஇருக்கிறது. “ சிந்துபைரவி“ படத்தில்நாட்டுப்புறப்பாடல்பாடிய சிந்துகடைசியில்அதைலாவகமாககர்நாடகசங்கீதத்துடன்கலந்துகைதட்டல்களைஅள்ளிவிட்டாள். டப்பாங்குத்துபாடலைபாடத்துணிந்தஜே.கே.பி அண்டர்வேருடன் நிற்க வேண்டியதாகிவிட்டது. எல்லாவற்றையும்புனிதப்படுத்தி பார்ப்பவர்கள்தான் குத்துப்பாடல்களைதொடர்ந்து இழிவுசொல்லிவருகிறார்கள். வீணையின்மீட்டலில்இருந்துமந்தகாசம் பொங்ககடவுள்எழுந்துவருவாரெனில் , நமதுபறைக்குள்இருந்துஏற்றிக்கட்டியலுங்கியுடன்தொடைதெரியகுதிப்பதும்அவரே.
“ குத்துப்பாட்டுங்கறதுவெறும் 6/8 சமாச்சாரமில்லை.. அதுஎத்தனையோமனிதர்களைலிபரேட்பண்ணிவிடுது…எனக்குகுத்துப்பாடல்கள்பிடிக்கும்,, நானுன்நிறையகேட்பேன்.. ஆனாஅதமட்டுமே கேட்டுட்டுஇருக்கமாட்டேன் ..அவ்வளவுதான்..”
( பாடகர்ஸ்ரீனிவாஸ்- தந்திடி.விநேர்காணல் )
ஜான்தான்ஒருமுறைசொன்னார்.. “ இசை , எல்லாமனுசனுக்குள்ளையும்ஒரும்யூசிக்ஓடீட்டுத்தான்இருக்குன்னுநெனைக்கறேன். வெள்ளைக்காரனுக்குள்ளஒரு“ rock & roll “ கச்சேரிஎப்பவுமேநடந்துகிட்டேதான்இருக்கு.. அதுமாதிரியேநம்மஆளுக்குள்ளஒருசத்தம்கெடக்குது.. அது“ ஒத்தையடி” தான்…”
அப்புறம்அந்த “ டேபிளை“ விட்டுஎழுந்துகொள்ளமேலும்அதிகநேரம்தேவைப்பட்டது.
காரைக்கால்அம்மையாரில்“ ஆனந்ததாண்டவமாக“ இருந்த“ தகதகதகதகவெனஆடவா..” தான் பிதாமகனில் குத்துப்பாடலாக மாற்றம்கண்டிருக்கிறது. திரு.சிவகுமார் அவர்களின் சிவநடனத்தையும், “ வாடீ.. மாப்ளே.. “ என்கிறசிம்ரனின்ஆவேசஅழைப்பையும்அருகருகேவைத்துப்பார்த்துஎதுஉங்கள்மனங்கொள்ளத்தக்கதோஅதைமனம்கொள்க.
குத்துப்பாடல்கள்எளியமனிதர்களின்எளியமனங்களில்தொடர்ந்துவினைசெய்கின்றன. அவர்களின்சங்கீதமாகஅதுஒலிக்கிறது. நன்றாகஉண்ணமுடியாத , நன்றாகஉடுத்தமுடியாத , கேவலுமும்அவமானமும்கேவலமோஅவமானமோஇல்லைஎன்கிறவாழ்கையைவாழும்மனிதர்கள்மெல்லிசைகச்சேரியின்முன்குழுமியிருக்கிறார்கள். அங்குகே.வி.எம்மாமாவின்“ சித்தாடகட்டிகிட்டு… “ ஒலிக்கிறது. அதுகச்சேரிமுடியப்போகிறதுஎன்பதன்அர்த்தம். கோடிஇன்பங்கள்கொட்டிக்கிடப்பதாகச் சொல்லப்படும் இவ்வாழ்வில், நாலுஇன்பங்களுக்குகூடவக்கற்றஎம்சனங்கள்மனிதனாகமுதிர்ந்திராதகுரங்குகளைப்போல்ஆடுவதைநான்பார்த்திருக்கிறேன்.அதேகூட்டத்தில்சென்னைக்கு வழிதெரியாதஅச்சுஅசல்நடனக்கலைஞர்களையும்பார்த்திருக்கிறேன். கே.வி.மகாதேவன்எத்தனையோஅமரத்துவம்வாய்ந்தபாடல்களுக்குஇசைஅமைத்திருக்கிறார்.ஆனால்இந்தப்பாடல்எப்படியோஆர்க்கெஸ்ட்ராக்களில்தவிர்க்கஇயலாதபாடலாகஇடம்பெற்றுவிட்டது. இப்படியாக, மாமா கோவில்களிருந்துஎங்கள்வீதிக்குவந்துசேர்ந்தார். உறுதியாகசொல்கிறேன்.. இதுதான்மாமாபுண்ணியம்..
இந்தப்பாடலும்குமுதம்படத்தில்இடம்பெற்ற“ மாமா.. மா..மா..மாமா“ பாடலும்தமிழ்த்திரைஇசைவரலாற்றில்காலம்அழிக்கத்திணறுகிறகுத்துப்பாடல்களால்களாக நிலைபெற்றுவிட்டன. இரண்டிற்கும் இசை
“ ஸ்வரபிரம்மா“ என்றழைக்கப்பட்டகே.வி.மகாதேவன்தான்என்பதைமகிழ்ச்சிபொங்ககத்திச்சொல்லவிரும்புகிறேன். இதுபோலவேஆர்கெஸ்ட்ராக்களில்கொண்டாடப்பட்டஇன்னொருபாடல்மனோஜ்கியான்இசையில்வெளிவந்த“ ராத்திரிநேரத்துபூஜையில்”.
பிள்ளைப்பருவத்தில்இருந்தேதோற்கருவிகளின்முழக்கத்திற்குமயங்குபவனாகவேஇருந்துவந்திருக்கிறேன். எட்டாம்வகுப்புபடித்துக்கொண்டிருந்தஒருமாலையில்பள்ளிவிட்டுவந்தததும்சீருடையைகூடகழற்றாமல்அம்மாமாரியம்மன்கோவில்திருவிழாவிற்குஅழைத்துப்போனாள். அங்கு“ஜமாப்“ நடந்துகொண்டிருந்தது. தப்பட்டைகுச்சிஎன்கால்களைபிடித்து இழுத்தது. திடுமுஉறுமிஉறுமிஅழைத்தது. ”மாட்டேன்… மாட்டேன்..” என்று சொல்லிக்கொண்டிருந்தவன் மெல்லஎனக்குள்ஆடத்துவங்கினேன்ஒருகட்டத்தில்கூட்டத்துடன்கலந்தேன். ஆடுவதுஎன்றால்சும்மாஒருசுற்றல்ல.. கிட்டத்தட்டஒருமணிநேரம்மூச்சுமுட்டஆடினேன். அதுஅருந்ததியர்களின்குழுவாகஇருந்தது.அவர்களின்சீருடையும்காக்கியாகவே இருந்தது. காக்கிகளுடன்காக்கியாககலந்துநான்ஆடியஅந்தஒருமணிநேரத்தைஎன்வாழ்வின்அசலானகலைதருணம்என்றுதிமிராகச்சொல்வேன். இந்தஒருமணிநேரமும்என்அம்மாவிற்குள்இருக்கும் “தேவச்சி“ எங்கேஓடிப்போனாள்என்பதுஎனக்குஇன்றுவரைவிளங்காதஒன்று. அதைவெகுநாட்கள்பெருமையாகவேறுசொல்லிக்கொண்டிருந்தாள்.” எம்பையன்.. அவங்ககூடசேர்ந்துஆட்டம்னாஆட்டம்அப்படியொருஆட்டம்”. குத்துப்பாடல்கள்உச்சத்தில்முழங்கும்தருணங்களின்அதன்முன்னே அந்தகாக்கிட்ரவுசர்பையனாகத்தான்நான் இன்றும்நிற்கிறேன்.
1956-ம்ஆண்டு வெளியான”அமரதீபம்” படத்தில்இடம்பெற்றுஜிக்கிபாடிய“ ஜாலிலோஜிம்கானா“ பாடலிருந்துதான் ”டப்பாங்குத்து” துவங்குவதாகஒருவரலாறுசொல்கிறது. அப்பாடலையொட்டி
”தஞ்சைராமைய்யதாஸ்“ டப்பாங்குத்துபாடலசிரியர்என்றும்அழைக்கப்பட்டிருக்கிறார். அன்றுதுவங்கிஒவ்வொருகாலத்திலும்ஒருபாடல்மக்களைஆடவைத்துக்கொண்டேதான்இருந்திருக்கிறது.பல்வேறுபாடல்களைபாடியிருந்தாலும்“ கட்டவண்டிகட்டவண்டி”, “பொதுவாகஎம்மனசுதங்கம்” என்று துவங்கி ”ஊருவிட்டுஊருவந்து” வரைமலேசியாவாசுதேவன்ஒருகுத்துபாடகராகவேஅதிகமும்கொண்டாடப்பட்டார். சிலர்இதைஒருகுறையாகக்கூடசொல்வதுண்டு. அவர்பாடிய”தண்ணிகருத்திருச்சு..” , ”ஊருவிட்டுஊருவந்து..” ஆகியபாடல்கள்சமீபமாகரீமேக்செய்யப்பட்டுஒலிக்கின்றன. அவை அவர்குரலின்மேலானஏக்கத்தைமேலும்கூட்டுகின்றன.
சென்னையில்நடக்கஇருந்தஎன்புத்தகவெளியீடுஒன்றிற்காகநண்பர்கள்சிலர்சேலத்தில்குழுமிகிளம்பினோம். அது “ கலாசலாகலசலா.. “ வந்திருந்தசமயம். டி.ஆரும் , எல்.ஆர்.ஈஸ்வரியும்சேர்ந்தடித்தஅக்கூத்துகாருக்குள் 50 முறைகளுக்கும்மேலாகஅரங்கேற்றப்பட்டது.
” மைடியர்டார்லிங்உன்ன.. மல்லிகாகூப்புட்ற.. “ என்கிறவரிகள்வெறியின்மயக்கத்தில்“ நம்மைபிடித்தபிசாசுகள்போயின“ என்பதாகக்கேட்டது. அதுபுத்தாண்டுதருணம். பொதுவாகநான்புத்தாண்டைநம்புபவனல்ல. ஆனால்அந்தராத்திரியில்“மல்லிகா” வைஅவ்வளவுநம்பினேன். அவள்எல்லோரையும்எல்லாவற்றிலிருந்தும்விடுவித்துவிடுவாள்என்றுஅவ்வளவுஉறுதியாகநம்பினேன். “ மைடியர்டார்லிங்உன்ன.. மல்லிகாகூப்புட்ற ..Happy new year “ என்கிறகுறுஞ்செய்தியைநண்பர்கள் , இலக்கியஆளுமைகள்என்றுபலருக்கும்அனுப்பினேன். சமயவேல், ரவிசுப்ரமணியன்போன்றோரிடமிருந்துஅதேதுள்ளலுடன்பதிலும்வந்தது. இப்போதுகேட்கையில்அப்பாடல்பொலிவற்றுஒலிக்கிறது. ஆனால்அந்தராத்திரியின்பொலிவுமங்கிவிடவில்லை.
இன்றுவெளிவரும்அநேகபடங்களில்ஒன்றோஅதற்குமேற்பட்டோகுத்துப்பாடல்கள் இடம்பெறுகின்றன. எல்லாபாடல்களும்ரசிகர்களின்மனம்கவர்ந்துவிடுவதில்லை. ஒருமனிதனின்அமர்ந்தகோலத்தைஆடும்கோலம்ஆக்குவதுஅவ்வளவுசுலபமல்ல. குத்துப்பாடல்ஒன்றும்மலிவுச்சரக்கல்லஎன்பதைஒருரசிகனாகவேஎன்னால்உணர்ந்துகொள்ளமுடிகிறது.அதுவும்பிறவகையினங்கள்கோரும்உழைப்பையும், ஈடுபாட்டையும்கோருபவைதான். தனது’கீதாஞ்சலி“ ஆல்பத்தில்ராஜாஇவ்வாறுசொல்கிறார்” இந்தபக்திப்பாடல்களில் என்ஆன்மாவைகரையவிட்டிருக்கிறேன்.. இப்பாடல்களைகேட்கின்றஜீவன்களில்ஒரேஒருஜீவனாவதுஇவன் தன்ஆன்மாவை இதில்கரையவிட்டிருக்கிறான்என்பதைஉணர்ந்தால்நான்ஜென்மம்எடுத்ததின்பயனைஅடைந்ததாகஎண்ணிமகிழ்வேன்”. “கானக்கருங்குயிலே.. “ பாடலிலும்தான்அவர்தன்ஆன்மாவைகரையவிட்டிருக்கிறார். ஆனால்அதைஅவர்சொல்லமாட்டார். நாமேதான்சேர்த்துபுரிந்துகொள்ளவேண்டும்.
“ மலரேமெளனமா..” வித்யாசாகரின்நெற்றிப்பொட்டிலிருந்தும்,
“ மச்சாமீசைவீச்சருவா .. “ அவரின்குதிகால்வெடிப்பிலிருந்தும்பிறந்தவையல்ல. இரண்டும்அவர்நெஞ்சிலிருந்துவந்தவையே. ”வேணாம்மச்சாவேணா.. இந்தபொண்ணுககாதலு“ பாடலில்முதல்சரணம்முடிந்தபிறகுஒருதேம்புதல்துவங்கும். முழங்காலில்சூட்டப்பட்டநெற்றிச்சுட்டி அது. அப்படத்தின்கோமாளித்தனத்திற்கோ, அப்பாடலின்பொக்கைவரிகளுக்கோஅத்தேம்புதலைபெறஒருஅருகதையும்இல்லைதான்.அதுஉள்ளேஒளிந்துகொண்டிருக்கிறது. ஆனாலும்காதைக்கொடுத்தால்உருக்கிவிடக்கூடியதுதான். குத்துப்பாடல்என்றுஇளக்காரம்செய்யப்பட்டுஒதுக்கப்படும்ஒன்றிற்காக ஒரு இசையமைப்பாளன்இவ்வளவுமெனக்கெடுவான்எனில்ஒருஎழுத்துக்காரன்தன்எழுத்திற்குஎவ்வளவுமெனக்கெடவேண்டும்என்றுஇப்பாடலையொட்டிநான்யோசித்ததுண்டு.
தேவாகானாபாடல்களையும்குத்துப்பாடல்களையும்கலந்துநிறையஹிட்பாடல்களைவழங்கியிருக்கிறார். அதிகம்அறியப்படாதஆனால்குத்துப்பாடல்ரசிகர்களின்அபிமானபாடல்ஒன்று”சூரியன்சட்டக்கல்லூரி .. “ படத்தில்இடம்பெற்ற“ ரீகரீகரீகரீகமோ” பாடல். ”மதுரைசின்னப்பொண்ணு” குரலில்ஒலிக்கும்அப்பாடல்நிஜமாலுமேசெமகுத்து.
ஒருவிடுமுறை ஞாயிறு. லேட்டாகஎழுந்துகண்களைத்தேய்த்தவாறுடி.வியைப்போட்டேன். அதில்கோமாளிபோன்றஒருமனிதன்தன்சுட்டுவிரலைஅப்படியும்இப்படியும்ஆட்டிக்கொண்டிருந்தான். அதுபார்க்கஅவ்வளவுகுதூகலமாகஇருந்தது. அதன்சத்தமும்ஆட்டமும்புதிதாகஇருந்தது. பாடல்முடியும்வரைஒருபல்லியைப்போல்சுவரில்ஒட்டிக்கொண்டுநின்றேன். அந்தப்பாட்டைகேட்கஊர்திரண்டுவிடும்என்பதுமுதன்முதலாககேட்டஅந்தமுக்கால்வாசிபாட்டிலிலேயேதெரிந்துவிட்டது. அப்பாடல்“ வாலமீனுக்குவெலங்குமீனுக்கும்கல்யாணம்“. இந்தஇடத்தில்குத்துப்பாடல்கள்படமாக்கப்படும்விதம்பற்றிகொஞ்சம்பேசலாம். குத்துப்பாடல்கள்இயல்பாகவேநடனத்துடன்தொடர்புடையவை. உண்மையைச்சொன்னால்பலகுத்துப்பாடல்களும்பார்க்கச்சகிக்காதவை. மோசமாகஎரிச்சலூட்டக்கூடியவை.பெண்களைகுறையுடையில்காட்டினால்போதும்என்கிறபொதுநம்பிக்கையுடையவை. ”வீரம்” படத்தில்இடம்பெற்ற“ ஜிங்ஜிக்கா .. “ பாடலைமுதலில்பார்த்தேன். பிறகுகேட்டேன். பார்த்தபோது, ”நமக்குசிகரெட்குடிக்கும்பழக்கம்இல்லாமல்போய்விட்டதே…” என்றுரொம்பவும்வருந்தினேன். பிறகுகேட்டபோது“ அட.. அந்தபாட்டாஇது..’ என்றுஆச்சர்யப்படவைத்தார்குப்புசாமி. புஷ்பவனம்குப்புசாமியும், தேவிஸ்ரீபிரசாத்தும்சேர்ந்துகொடுத்தஇன்னொருபாடலும்எனக்குபிடித்தமானது. அது“ காத்தாடிபோலஏண்டிஎன்னசுத்துற.. “. மாயாவிபடத்தில்இடம்பெற்றது. இப்பாடலைபார்க்கவும்செய்யலாம். கேட்டபோதுபுல்லரிக்கசெய்தபலபாடல்கள்பார்த்தபோதுபெருத்தஏமாற்றத்தைஅளித்தஅனுவம்பலருக்கும்இருக்கும். எனக்கும்அந்தஅனுபவம்உண்டு. முன்புநான்சிலாகித்துச்சொன்ன“ கலாசலகலசலா.., “ ஏ.. பேருமீனாகுமாரி’ ( கந்தசாமி ) போன்றபாடல்கள்மோசமாகஏமாற்றியவை. ஆனால்மிஷ்கின்தன்படத்தில் இடம்பெற்றிருக்கிறஇரண்டுகுத்துப்பாடல்களைஅதன்உட்சபட்சஅழகியல்சாத்தியங்களுடன்படமாக்கியிருக்கிறார். 1956 – ல்தோராயமாகதுவங்கும்குத்துப்பாடல்வரலாற்றில்அவருடைய“ வாலமீனு‘ பாடலும் , ”கத்தாழகண்ணால” பாடலும்தவிர்க்கஇயலாதவண்ணம் இடம்பிடிப்பதில் அவைபடமாக்கப்பட்டவிதத்திற்குஒருமுக்கியபங்குண்டு.
குத்துப்பாடலாவது நவண்டைகடிக்கச்செய்வது. மாறாக , ராஜாகண்செருகச்செய்யும்பலகுத்துப்பாடல்களைவழங்கியிருக்கிறார்.இக்கட்டுரைக்காகமுதன்முதலில்கேட்டபாடல் “ “ஆட்டமா .. தேரோட்டமா ..” பாடல். கேட்டுமுடிக்கையில்இதுகுத்துப்பாடலேஅல்லஎன்றுதோன்றிவிட்டது. ஒருகுத்துப்பாடலுக்குஎதற்குஇவ்வளவுஅலங்காரம்..? எதற்குஇவ்வளவுமயக்கடிக்கும்இசைசேர்க்கைகள்? என்றுதோன்றியது. குத்துப்பாடல்என்றால்என்னஎன்கிறஆதாரமானகேள்வியையும்அதுதோற்றுவித்தது. ராஜாவும்
ராவானகுத்துப்பாடல்கள்பலதைதந்திருக்கிறார்என்பதுஅனைவரும்அறிந்ததுதான். காலத்தேசற்றுபின்னோக்கிப்போய்அப்படியானஒன்றைகேட்போம்என்றுகிளம்பியநான்தவறுதலாககேட்டுவைத்தது
“ தண்ணீ.. கருத்திரிச்சு..” பாடலை. சாமீ..! இப்பாடலில்சரசக்காட்சிகளுக்குசத்தத்தைகுறைத்தும், ஆட்டக்காட்சிகளுக்குஏற்றியும்வைத்தபுண்ணியவான்யாரோ, அதுஸ்ரீதரரோ, ராஜாவோயாராயினும்அவருக்குஎன்அநேககோடிநமஸ்காரங்கள். ஒருகுத்துப்பாடலுக்கு நவண்டைக்கடிக்கசெய்வதுபோதுமானதுதான். கூடவேகண்செருகவும்வைக்கமுடியும்என்பதை நீரூபிப்பவைராஜாவின்பாடல்கள்.
இக்கட்டுரையின்நோக்கம்குத்துப்பாடல்களுக்குமுடிசூட்டுவதல்ல. மாறாகஅதன்தகுதிக்கேற்றஇடத்தை நிறுவவிழைவதுதான். எனக்கும்குத்துப்பாடல்களின்மேல்விமர்சனங்கள்உண்டு. அதற்குஒருகுறையாடைப்பெண்அவசியமில்லைஎன்கிறபோதும்அதுஅதிகமும்பெண்னுடலைதின்னக்குடிக்கும்சாராயமாகவேமாற்றப்பட்டுவிட்டது. இதுஅதன்பெரியபலஹீனம். அதனைதூஷணைசெய்வோருக்குசிக்கும்எளியசாக்காகஇதுஅமைந்துவிட்டது.
கருப்பினமக்களின்இசையாகமேற்கில்பிறந்தவைஅதன்அரசியலோடுதான்ஒலிக்கின்றன. தன்மக்களின்பாடுகளை, விடுதலைவேட்கையைஅவைபாடுகின்றன. ”தமிழ்ராப்” பாடலாகஆடுகளம்படத்தில்இடம்பெற்றிருக்கிற“ வாழ்க்கைஒருபோர்க்களம்“ என்அபிமானத்திற்குரியது. ராப்பாடல்களில்எளியமனிதர்களின்கொச்சைச்சொற்கள்தாராளமாகபுழங்குகின்றன. அவைஅப்பாடலுக்குஒருதனித்தஅழகியலையும்வழங்குகின்றன.
”வெளக்கென்னநீஇனிமேஎன்னதொடாதே”..(வெளக்கென்ன/நீ/இனிமே/
என்னதொடாதே) என்கிறவரிஒருகருப்பினமனிதனின்குரலாகஒலிக்கையில்கொள்ளும்அர்த்தரூபம்கிளர்ச்சிகரமானது. இப்பாடலின்இடையேஒருநொடிக்குள்ஒலித்தடங்கும்“ங்கொய்யால“ என்கிறசொல்தரும்பரவசமும்அலாதியானது. அதுதன்ஆண்டையைநோக்கிவரலாற்றின்கோபத்தோடுகத்துகிறது. எனக்குஇப்பாடலின்ஒவ்வொருசொல்லும்“ ங்கொய்யால“ என்றேஒலிப்பதாகதோன்றியது.
”வெல்வோமே…. வீழாமல்... ” என்றுகனத்தகரகரப்பில்முழங்கும்இப்பாடலைதாராளமாகநமதுமுற்போக்குஅரசியல்மேடைகளில்ஒலிபரப்பலாம். நமதுகுத்துப்பாடல்களிலும்கொச்சைசொற்கள்உண்டு. ஆனால்அவைவெறும்கொச்சைசொற்கள்மாத்திரமே.
“ வத்திப்பெட்டினாவத்திப்பெட்டினா
குச்சிகஒரசத்தான்
பத்திக்கிச்சுனாபத்திகுச்சுனா
பீடிகுடிக்கத்தான்.. “
போன்றவரிகள்ஒரு லேசானசிரிப்பைவரவழைக்கத்தான்செய்கின்றன.எனக்கும்இந்தஅர்த்தமின்னையின்சிரிப்புபிடித்துத்தான்இருக்கிறது. ஆனால்அதுமட்டும்போதுமானதாகஇல்லை. மேற்கில்இருப்பதுபோல்இங்கு“ popular music “ என்றுஒருதனிவகைஇல்லை. இங்குசினிமாஇசைதான்“ popular music “. கானாபாடல்கள், பழங்குடிப்பாடல்கள், கிராமியப்பாடலக்ள், ராப்பாடல்கள்என்றுஎவைசினிமாஇசைக்குள்நுழைந்தாலும்அவைசினிமாபாடல்களாகமாறிதன்குணாதிசியங்களைஇழந்துவிடுகின்றன. அங்குஇவைஇயல்பாகவேஅரசியல்நீக்கம்செய்யப்பட்டுவிடுகின்றன. வெற்றுகேளிக்கைபொருட்களாகமாறிவிடுகின்றன. ஒருமனிதனுக்குகேளிக்கைஅவசியம்தான். எத்தனையோ இடிபாடுகளுக்குள்சிக்கிக்கொண்டிருக்கும்அவன்கேளிக்கைகளில்தான்சற்றுமூச்சுவிடுகிறான். ஆனால்ஒருவனைமுழுக்கவும்கேளிக்கைகளால்நிரப்புவதென்பதுஒருவகையில்அவன்புத்தியைமழங்கடிக்கும்செயல்தான். நமதுகுத்துப்பாடல்களின்முகத்தைசற்றேமாற்றிவைத்தால், அதைபறையிசையைப்போலஒருஅரசியல்வடிவமாகமுன்னெடுக்கமுடியும். அதற்கானமுழுதகுதியையும், பெருந்துடிப்பும்அதனுள்ளேநிச்சயம்உண்டு.
நன்றி : கபாடபுரம்.காம்
http://kapaadapuram.com/
நன்றி : கபாடபுரம்.காம்
http://kapaadapuram.com/