$ 0 0 அசையா களிறெனஅடி திரண்டுமரம் போல் கிளை பரப்பிஇலையெல்லாம் மலராகிகனலெரிக் கதிர் செரித்து இன்னும்இன்னும்கொழுந்து விட்டுவான் நோக்கி ஏகுது பார்மூமுது ஆல் தெய்வம்அவ்வளவு பெரிய தெய்வத்தைசுருக்கி வைத்தாற்போல்அதன் காலடியில்ஒரு தெய்வம்.