$ 0 0 உன் குளத்து பொற்றாமரையாகஒரு கணம் இருக்கக் கேட்டேன்ஒரே ஒரு கணம்தான்அதுவும் இல்லையென்றான நாளில் தான்குழாயடியின் நீண்ட வரிசையில்எல்லா குடங்களையும்இடித்துத் தள்ளிவிட்டு"ஒரே ஒரு குடம்தானே கேட்டேன்"என்று கத்தினேன். நன்றி : ஆனந்த விகடன்