வாளோடும் வயலினோடும் அலைபவன்....
லிபி ஆரண்யாவின் “ தப்புகிறவன் குறித்த பாடல்’ --- - சாம்ராஜ்-தமிழில் அரசியல் கவிதை எழுதுபவர்கள் மிக குறைவு. இங்கு இயங்கும் “கவிதையின் அரசியல்” அரசியல் கவிதைகளுக்கு எதிரானது. இடதுசாரிகளிடமே எப்பொழுதும்...
View Articleஉனக்கு நீயே தான்
உனக்கு நீயே தான் சொக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும் உனக்கு நீயே தான் மிஸ்டுகாலில் விளையாடிக் கொள்ளவேண்டும் உனக்கு நீயே தான் வாழ்த்து தெரிவித்துக் கொள்ளவேண்டும் உனக்கு நீயே தான் மறந்த பொருட்களை நினைவு...
View Articleஇரண்டு கவிதைகள்
1.நம் பூனைக்குட்டியைப் பார்த்தேன் கோடாக இளைத்து மேலெல்லாம் புண்ணாக முடைவீசும் குப்பைமேட்டில் எதையோ மோந்துபார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பூனைக்குட்டியை பார்த்தேன் அதற்கு என் உதட்டிற்கும் உன்...
View Articleஓட்டைவாளியில் நீர்சுமப்பவன்
இசையின் “ சிவாஜிகணேசனின் முத்தங்கள் “ ஐ முன் வைத்து... - சாம்ராஜ்- பத்து...
View Articleஎன் கழுத்துநரம்பு முறுக்குக் கம்பியாலானது
என் பள்ளித்தோழன் தன் உள்ளங்கைக்குள்ஐந்து தேன்முட்டாய்களை காட்டிமறைத்த போதுநான் முதன்முதலாக என் தலையைத் திருப்பிக்கொண்டேன் என்று நினைவுபிறகு எத்தனையோ முறைவெடுக் வெடுக்கென்று திருப்பிக் கொண்டேன்என்...
View Articleஎனது இரண்டு கவிதைகளின் கன்னட மொழியாக்கம்
எனது இரண்டு கவிதைகளின் கன்னட மொழியாக்கம் இன்றைய விஜயவாணி கன்னட தினசரியில் வந்துள்ளன.மொழியாக்கம் செய்த கன்னட கவி கார்பென்டருக்கும், உதவிய நண்பர் சீனிக்கும்சிவாஜிகணேசனின் முத்தங்கள்..ತಮಿಳು ಕವಿ ಇಸೈ (Isai...
View Articleகணேசகுமாரன் கவிதை
சாகும்வரை சிரிப்பவன்அவன் ஆரம்பகால நாடகங்களில் கதாநாயகனாக நடித்தவன்தான்கைதட்டி ரசித்த மக்கள் உச்சந்தலையில் முத்தமிட்டு வாழ்த்தினார்கள்கலைஞன் வீடு முழுவதும் விருதுகள் குவித்தான்மேலும் சில நாடகங்களில்...
View Articleக்ரிஷ்கெய்லிற்கு பந்து வீசுதல்
நான் இந்த ஆட்டத்திலேயே இல்லைசொல்லப்போனால் ஒரு பார்வையாளனாக கூட இல்லைமைதானத்திற்குள் தரதரவென இழுத்துவரப்பட்டுபந்துவீசுமாறு பணிக்கப்பட்டிருக்கிறேன்எதிரே க்ரிஷ்கெய்ல் நின்றுகொண்டிருக்கிறார்அணித்தலைவர்...
View Articleலூஸ்ஹேருக்கு மயங்குதல் அல்லது காமம் செப்பாது கண்டது மொழிதல்
நான் எளியனில் எளியன்.லூஸ்ஹேருக்கு மயங்குபவன்.மனம் போன போக்கில் தான் போகிறேன்மனம் போகிறதுஅதனால் போகிறேன்.லூஸ்ஹேரில் பரலூஸ்ஹேர் என்றொன்றில்லை.என் உடலொரு கருவண்டுக் கூட்டம்.ஒவ்வொரு லூஸ்ஹேரின்...
View Articleஒரு கழிவிரக்க கவிதை
ஒரு கழிவிரக்க கவிதைகண்ணை கசிக்கிக் கொண்டுஎன் முன்னே வந்து நிற்கிறதுஅதன் மேனியெங்கும் கந்தலின் துர்நாற்றம்ஊசிப்போன வடையை தின்றுவாழும் அதைகண்டாலே எரிச்சலெனக்கு.“ போய்த்தொலை சனியனே..கண்ணெதிரே...
View Articleவீட்டிலிருந்து கிளம்பி வீட்டிற்கு போவது...
தூரநிலத்தில் என்னை வரவேற்க காத்திருக்கும் நண்பன்நான் அவசியம் அவன் வீட்டிற்கு வரவேண்டுமென்றும்அங்கு அவன் மனைவியும் குழந்தைகளும்என் வருகைக்காக ஆவலோடு காத்திருப்பதாகவும் சொன்னான் நான் அவன் முதுகிற்கு பின்...
View Articleதுயரத்தின் கழுத்துச் சதை மார்பில் துவள்கிறது
காலையில் எழுந்ததும் டீ குடிக்கப் போவேன் பாதி டீ வரை சும்மாதான் குடிப்பேன் பிறகு "மயிரப்புடுங்கியுடு" என்று இரண்டு வறுக்கிகளை வாங்கி நனைத்துத் தின்பேன். ஒரு ஜிலேபியை தின்னும் அந்த இரண்டு...
View Articleஎனக்கினி ஒரு ஜன்மும் கூடி...
- சாம்ராஜ் -எனக்குத் திலகனை "பெருந்தச்சனாகத்" தான் அறிமுகம். 89 அல்லது 90...
View Articleல்யூகோடெர்மா கன்னியின் விநாயகர்
அதிகாலை நீராட்டு முடிந்துஈரத்தலை சொட்ட சொட்ட அவள் அந்த விநாயகரை வலம்வந்து கொண்டிருந்ததை பார்த்த மாத்திரத்தில்எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது.பாவீ, இன்னும் உன் உலகில் ஒரு கடவுள்...
View Articleகானம்- ரவிசுப்பிரமணியன் கவிதை
ம்... ஸ...விரல்களால் காது மடல்மூடி கூட்டும் சுருதியில் ரீங்காரம் கட்டுக்குள் வருகுது சகலமும்மண்கிளறி உரமிட்டு விதைவிதைத்து நீர் ஊற்றி தளிர் கிளைத்து மேலெழும்ப செடியாகி மரமாகி பூத்துக் குலுங்கும்...
View Articleகொக்கு பறக்குதடி பாப்பா !
ஐயன்மீர் ,தங்கள் விமானங்கள் இன்னும் கொஞ்சம் தாள வாராதா ?வந்தால்தாவி நானதன் இறக்கையில் தொத்திக்கொள்வேன்போகிற வழியில் வால்மார்டில் குதித்துக் கொள்வேன்
View Articleஉதயகுமார் பேய்
யாரது .. ?பேயது ! நான் 30,000 ரூபாய்செலவு செய்து சுவரோடு ஒட்டிக் கொள்ளுமாறுஒரு ப்ளாஸ்மா டீவி வாங்கிவைத்தேன். சனியன், அது வழியாகத்தான் ஒரு பேய் வந்து குதிக்கிறது என் வீட்டில். உன்னோட்...
View Article