புதிய நூலின் இரு அத்தியாயங்கள்
கம்பனின் காதல் கவிதைகள் 1. துயரச் சந்தனக் கிண்ணம்இராமனும், இலக்குவனும் சீதையைத் தேடிச் செல்கையில் கிட்கிந்தையில் உள்ள பம்பை என்கிற பொய்கையை அடைந்து அங்கு ஒரு நாள் தங்குகின்றனர். மலர்கள்,...
View Articleகுயில் இனங்கள்
கொஞ்சம் கூடிவிட்டாலும்கொஞ்சம் குறைந்துவிட்டாலும்கூவியதுகுயில் அல்லகொஞ்சமும் கூடாதகொஞ்சமும் குறையாதஎதுவொன்றும்குயிலன்றோ!
View Articleகண் கண்ட தெய்வம்
“பங்கமர் குயில்” என்று சக்தியைப் புகழ்கிறான் ஒரு புலவன்வாசிக்க வாசிக்கவேவாசலில் கேட்டது ஒரு கூவல்உச்சிக் கிளையில் அமர்ந்துளதா?இலைப்புதரில் மறைந்துளதா?மண்ணில் அமுது செய் மாயம்அது எங்குளது?இனிது தவிர...
View Articleநடக்கக் கூடாதவை நடப்பதில்லை
பெருந்திரள் கூட்டத்தில்தன் பிள்ளையின் சுண்டுவிரலைநைசாகக் கழற்றிவிட்டுவிட்டுவிறுவிறு வென நடந்துமறைந்துவிடும்அன்னையர் சிலர் உண்டுஅவர்களை நாம் அறிவோம்அந்தக் குழந்தையின்விழிகள் பிதுங்கிவாய்...
View Articleகோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை
உன்னோடுகோயிலுக்குச் செல்வதில்இனிமை உண்டுமங்களம் உண்டுஆயினும் அது விசித்திரமானதுநிரம்பிய பாத்திரத்தில் மேலும்ஊற்றுவது போன்றதுசொல்லி முடித்ததையேதிரும்பச் சொல்வது போன்றதுகாதல் அடி விழுந்து தொழுமாறு...
View Articleஇரண்டு உறுதிகள்
“ஒன்பது மணிக்கு சடோன்னுதண்ணி ஏத்தறவங்க ஏத்திக்கோங்க..”வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளாமூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும்தனிக் கல்யாணிமில்லுக்குக் கிளம்பும் பரபரப்பிற்கிடையேமோட்டர் ஸ்விட்ச்சின்...
View Articleபேய் பங்களா
வசந்த மாளிகை என்பதுகாதலன் காதலிக்கோகாதலி காதலனுக்கோகட்டி எழுப்பும் கட்டிடமல்லகாதல், மண்ணில் தோன்றுவதில்லைஅதன் பிறப்பேவசந்தமாளிகையில்தான்அல்லதுகாதல் பிறந்த மறுகணமேமாளிகை வான் அளாவ...
View Articleபல்லைப் பிடுங்குவது குறித்து
அவருக்கு 7 பற்களைகட்டாயம் அகற்றியாக வேண்டும்இரண்டு தவணைகளில் என்பதுஒரு சின்ன சலுகை.அவருக்குத் தேக பலமில்லைசெல்வ வளமில்லை.அம்மா இறந்து போய் ஆண்டுகள் இருபது ஆகிவிட்டனவந்த அம்மாக்களோ சென்று...
View Articleமூன்று கவிதைகள்
உனது லட்சணம்இந்த முறை“போகிறேன்..” என்பதைஅவ்வளவு திடமான குரலில் சொன்னாள்போய்விடுவாள்தான் போல?எழுந்தவள்எட்டு வைத்துநடக்கிறாள்பின்னோக்கி…பின்னோக்கி…உச்சிவெயிலில்மொட்டைப் பாறையில்நன்றாகச்சம்மணமிட்டு...
View Articleவெண்டை விரல்களுக்கெதிரான விடுதலைப்பாட்டு
பியானோ வகுப்பில்இன்று புதிய பாடம்என் மாஸ்டர் அதிகம் பேசமாட்டார்அவ்வப்போது முறைப்பார்இன்றோ மூன்றுமுறை முறைத்துவிட்டார்கடைசியில்என் கை பாடிவிட்டது சமதளத்திலிருந்து சற்றே நீண்டு‘ஷர்ப்’ பைத்...
View Articleசெம்மறு என்கிற இரத்தக்கறை- கபிலர் கவித்துவத் திரட்டு
“போர் படு மள்ளர்” என்கிற சொற்றொடர்க்கு போர் வீரர்கள், போர் செய்யும் மள்ளர்கள் என்று பொருள் சொல்லலாம். ஆனால் நம் உரையாசிரியர்கள் “போரில் அல்லாமல் பிறவகையில் இறத்தலை விரும்பாத” என்றே உரை சொல்கிறார்கள்....
View Articleபவனி
புதிய ஊரின்சிக்கலான வழித்தடத்தின் முன்குழம்பி நின்றுவிட்டது கார்.ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்தடி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது.அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை.ஆகவேஅதுவே வழியாகிகாருக்கு...
View Articleபரிசு உண்டு; வெற்றி இல்லை
கபிலர் கவித்துவத்திரட்டின் நான்காவது கட்டுரை அகழ் இதழில் இன்று வெளியாகியுள்ளது.பிரிந்து செல்வோர் ஏன் திரும்பிப் பார்க்கிறார்கள்? பச்சைப் புண்ணுள் கூரியதைச் செலுத்தி, பெருகும் குருதியைக் காண்பதில்...
View Articleபழந்தமிழ்க் கவிதைகள் ‘ஸ்வீட் பீடா’ க்கள் அல்ல : இசை
"அகழ்"மின்னிதழில் சிறிய நேர்காணல் வந்துள்ளது. கொஞ்ச காலமாக என்னுள் தலைமறைவாகியிருந்த விளையாட்டுப் பையனை மீட்டுக் கொண்ட உரையாடல் என்று இதைத் சொல்லலாம். உடன் உரையாடிய ஆனந்த் இதற்கு ஒரு முக்கியமான காரணம்....
View Articleஇருவர்
வெக்கையும் சரக்கொன்றையும்ஒன்றாக வந்துவிட்டனர்.வாசலில் வந்து நிற்கும்இருவரில்ஒருவரை மட்டுமாஉள்ளே அழைக்க முடியும் ?
View Articleவாழ்த்து
அவன் ஒரு மேதைஅல்லது அப்படியொரு நினைப்புநிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை?குறிப்பேட்டில் குனிந்திருந்தவன்தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.."இன்னைக்கு தேதி...
View Articleசின்னஞ் சிறியனவே! பென்னம் பெரியனவே!
கபிலர் கவித்துவத் திரட்டின் அடுத்த கட்டுரை இன்றைய அகழ் இதழில் வெளியாகியுள்ளது மூவாயிரம் ஆண்டுகள் கழித்து இந்தக் கதையின், இதே பாத்திரங்கள், அப்படியே பாத்திரம் மாறாது நமது சினிமாவில் தோன்றினர். “...
View Articleஒளி வளையத்துள் ஒரு தூசு
முதுகெலும்பு வெளிக்கிளம்ப தவமியற்றல் அவசியமில்லை.ஞானமடைய எளிய வழிகள் நிறைய உண்டுஅதிலொன்று ICU வில் கிடத்தல்அதுவும் அம்மணமாய்க் கிடத்தல்'நிர்வாணம் அடைதல் 'என்பதைஆகச்சிக்கலான தத்துவம்எனக்கருதிபயின்று...
View Articleவருக! வருக!
செழு செழுத்துச் சிவந்து நிற்கும்மே ஃப்ளவர் மரத்தை இந்த அதிகாலையில் கண்ணுறும் நாய்க்குட்டி ஒன்றுமெல்லென நாலு குரை குரைக்கிறது புதிய விருந்தைவரவேற்கும் முகமாய்
View Articleமயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன்
கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை அகழ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையுடன் கபிலரின் புறப்பாடல்கள் நிறைவடைகின்றன. இனி முழுக்கவும் அகப்பாடல்கள்தான். ..மயிலுக்குக் குளிரும் எனும்படிக்கு...
View Articleசமீபகால பிரச்சனைகளில் ஒன்று
ஆமாம், அப்படித்தான்கேவலன்தான்பரதேசி தெருத் தெருவாக அலைவது போலேமுகநூல் முழுக்கத் திரிவேன்.குப்பை மேட்டின் முன் குந்திஅதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட...
View Articleமலைச்சாரலில் மையல் யானைகள்
கபிலர் கவித்துவத்திரட்டில் 'குறிஞ்சிப் பாட்டு'குறித்து எழுதியுள்ள கட்டுரை அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது.காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்?...
View Articleஇசை கவிதைகள் - அகழ்
இரண்டு மாணவிகள்ஒரு குறிப்பிட்ட பாடத்தைச் சுட்டிஅதைப் படித்துவிட்டாயாஎன்று கேட்கிறாள் ஒருத்தி“அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல”என்கிறாள் இன்னொருத்திகேள்விகல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து...
View Articleநாணத்தை நடிக்க முடியுமா?
கபிலர் கவித்துவத்திரட்டு தொடரில் 'கலித்தொகை'பாடல்கள் துவங்கியுள்ளன. கபிலரின் கவித்துவ உச்சங்கள் நிகழ்ந்துள்ள நூல் என்று கலித்தொகையைச் சொல்லலாம். வரிக்கு வரி அடிக்கோடிட வேண்டிய பல பாடல்களைக்...
View Articleசிரம்தாழ்ந்த விண்ணப்பம் !
கேரட் கண்ணிற்கு மிக நல்லதுஇரு, இரு பச்சையாக உண்பதே நல்லதுமுட்டை புரதச்சத்து மிக்கதுஇரு இரு வெள்ளைக்கரு மட்டும்தான் நல்லதுகீரை யுண்டால், பீடை யில்லைஇரு, இருமுட்டையுடன் உண்டு தொலைக்காதே ஆப்பிள் ஒரு...
View Article